முறைகேடுகள்
படம்

வியாபம் முறைகேடு: மத்திய அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மமான முறையில் மரணம்

அக் 18,2015:- நாட்டையே உலுக்கிய வியாபம் முறைகேடு வழக்கில் மற்றொரு திருப்பமாக வியாபம் தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மான முறையில் மரணம்அடைந்துள்ளார்.மத்திய பிரதேச தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு.....

படம்

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

அக் 15,2015:- கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.2ஜி முறைகேடு தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3.....

படம்

அன்புமணிக்கு நெருக்கடி: ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

அக் 09,2015:-  மருத்துவ கல்லுாரிகளுக்கு, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நேற்று உத்தரவிட்டது.கடந்த, 2004 - 09ல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய.....

படம்

லஞ்சம் வாங்கிய அமைச்சர்: யூடியூப் வீடியோவால் பதவியை ராஜினாமா செய்தார்

அக் 12,2015:- பிகாரில் தான் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா தமது பதவியை ராஜிமாநா செய்தார்.பிகாரில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான அரசில் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த.....

படம்

மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார்

செப் 30,2015:- மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியாரிடமிருந்து குறுகிய கால ஒப்பந்தங்களின்படி மின்சாரம் வாங்கியதில்.....

படம்

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்?

செப் 28,2015:- நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்? தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம்!   நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம்!என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும்.....

படம்

மணல் கொள்ளை குறித்து, தமிழக அரசு உடனே விசாரணை நடத்த முன்வர வேண்டும் - ஸ்டாலின்

செப் 22,2015:-    தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து, தமிழக அரசு உடனே விசாரணை நடத்த முன்வர வேண்டும் என  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;- அதிமுக ஆட்சி.....

படம்

ரூ.13,000 கோடிக்கு மேலான ஆதார் அட்டை டெண்டர் வரவேற்கப்படாமல் அளிக்கப்பட்டுள்ளது

செப் 21,2015:- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ரூ.13,000 கோடிக்கான ஆதார் அட்டைத் திட்டங்கள் எந்தவித டெண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப் படாமல் வழங்கப்பட்டதாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீது புகார் எழுந்துள்ளது.தகவலறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் அனில் கல்கலி தகவலறியும்.....

படம்

அருண் ஜேட்லிக்கு இது தெரியுமா? தெரியாதா?

வருமான வரித் துறை ஆணையர் சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா, என்.டி.டி.வி. தொலைக்காட்சி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதன் காரணமாகவே அவர் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் கோபத்துக்கு ஆளானார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் நாகபிரசாத்தை.....

படம்

ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார்

ஆக.29, 2015:- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி மீது சட்ட விதிமுறைகள் மீறி வீட்டுமனை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. தமிழக முதல்வர்.....

மேலும்....
மேல்