மீனவர் பிரச்சனைகள்
படம்

கட்சி தலைவர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பாஜக சார்பிலானவை அல்ல

அக் 12,2015:- தாத்ரி சம்பவத்தையடுத்து கட்சி தரப்பில் தலைவர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பாஜக சார்பிலானவை அல்ல, அதை கட்சியின் நிலைப்பாடாக கருதக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாட்னாவில் நேற்று அவர் கூறியதாவது:பசுவதை செய்ததாக தகவல்.....

படம்

மீனவர்கள் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

அக் 12,2015:- மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தூதரக அளவிலான உறுதியான நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இலங்கை கைது செய்துள்ள 54 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி மோடிக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள.....

படம்

இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா?

மார்ச் 03,2014:- இந்திய - இலங்கை உறவில் முக்கியமான பிரச்சனையாகத் தொடர்வது மீனவர்களது துயரம். தரைவழி போல் கடல் எல்லைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு செயல்பட முடியாது என்ற உண்மை உலகத்துக்கே தெரியும் என்ற போதிலும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் எல்லை.....

படம்

விசைப்படகுகளுக்கு பச்சை வண்ணம் கட்டாயம் : மீறினால் மானிய டீசல் நிறுத்தம்

ஜூன்.12, 2015:- 'விசைப்படகுகளுக்கு பச்சை வண்ண 'பெயின்ட்' கட்டாயம் பூச வேண்டும். இல்லாவிட்டால் மானிய டீசல் வழங்கப்பட மாட்டாது' என ராமேஸ்வரம் மீன்துறையினர் எச்சரித்து உள்ளனர். வங்க கடலில் மீன்பிடிக்கும் போது ரோந்து வரும் இந்திய- இலங்கை கடற்படையினர் அடையாளம் காண வசதியாக தமிழகத்தில்.....

படம்

மீனவர்கள் பிரச்னை : இந்தியாவுடன் சுமுகமான பேச்சு; இலங்கை அரசு அறிவிப்பு

ஜூன்.01, 2015:- இரு நாட்டு மீனவர்கள் பிரச்னையில் நன்நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் தொடர்ந்து இந்தியாவுடன் பேச்சு நடத்துவோம்  என்று இலங்கை அரசு  தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பகுதியில் ஆண்டுக்கு 65 நாட்கள்  மீன்படிக்க இந்திய மீனவர்களைஅனுமதிக்க வேண்டும்  என்று இந்தியா தரப்பில்.....

படம்

தமிழக மீனவர்கள் தடுக்க சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை கப்பல்கள் குவிப்பு

மே.31, 2015:- சர்வதேச கடல் எல்லையை கடந்து எங்களுடைய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று இலங்கை கடற்படை சில மாதங்களாகவே பகிரங்க மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும் தங்களுடைய பகுதிக்குள் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கவே.....

படம்

மீனவர் பிரச்னை : இலங்கை அமைச்சரின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்!

மே.27, 2015:- மீன்பிடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டின் 65 நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற சமரச திட்டத்தை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்தது. இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள.....

படம்

மீன் பிடித்த போது மாயம் : காசிமேடு மீனவர்கள் 5 பேர் கதி என்ன?

மே.24, 2015:- காசிமேடு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த மீனவர்கள் கடும்பாடி, மாயாண்டி, சக்திவேல், மணி, சுரேஷ் ஆகிய 5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பைபர் படகு மூலம் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை.இதுகுறித்து.....

படம்

இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை; வெளிநாட்டு படகுகளுக்கு அனுமதி - ராகுல் காந்தி

மே.12, 2015:- இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ள மத்திய அரசு, வெளிநாட்டு படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.மீன்பிடிக்க தடைபாராளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த.....

படம்

தமிழக மீனவர் நலனுக்கு எதிரான முடிவுகளை கைவிடுக : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மே.03, 2015:-  தமிழக மீனவர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ள மீனாகுமாரி கமிட்டி பரிந்துரைகளை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.மீன் வளம் மற்றும் அது சம்பந்தமான கொள்கை குறித்து விசாரிப்பதற்கு மீனாகுமாரி தலைமையில்.....

மேலும்....
மேல்