
ரூ.6000 கோடி கருப்பு பணம் : பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிபிஐ சோதனை
அக் 11,2015:- பேங்க் ஆப் பரேடா வங்கியில், ஆறாயிரம் கோடி கருப்பு பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிஐ அந்த வங்கியில் அதிரடி சோதனை செய்திருக்கிறது. மோடி அரசு பதவியேற்ற பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு டெல்லி.....