ஊழல் செய்திகள்
படம்

ரூ.6000 கோடி கருப்பு பணம் : பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிபிஐ சோதனை

அக் 11,2015:-   பேங்க் ஆப் பரேடா வங்கியில், ஆறாயிரம் கோடி கருப்பு பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிஐ அந்த வங்கியில் அதிரடி சோதனை செய்திருக்கிறது.  மோடி அரசு பதவியேற்ற பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு டெல்லி.....

படம்

அன்புமணிக்கு நெருக்கடி: ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

அக் 09,2015:-  மருத்துவ கல்லுாரிகளுக்கு, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நேற்று உத்தரவிட்டது.கடந்த, 2004 - 09ல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய.....

படம்

சுகாதார திட்ட ஊழல்... உ.பி. மாஜி முதல்வர் மாயாவதியிடம் சி.பி.ஐ. விசாரணை

அக் 04,2015:- தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.உத்தரப் பிரதேச.....

படம்

மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார்

செப் 30,2015:- மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியாரிடமிருந்து குறுகிய கால ஒப்பந்தங்களின்படி மின்சாரம் வாங்கியதில்.....

படம்

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்?

செப் 28,2015:- நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்? தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம்!   நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம்!என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும்.....

படம்

மணல் கொள்ளை குறித்து, தமிழக அரசு உடனே விசாரணை நடத்த முன்வர வேண்டும் - ஸ்டாலின்

செப் 22,2015:-    தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து, தமிழக அரசு உடனே விசாரணை நடத்த முன்வர வேண்டும் என  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;- அதிமுக ஆட்சி.....

படம்

அருண் ஜேட்லிக்கு இது தெரியுமா? தெரியாதா?

வருமான வரித் துறை ஆணையர் சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா, என்.டி.டி.வி. தொலைக்காட்சி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதன் காரணமாகவே அவர் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் கோபத்துக்கு ஆளானார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் நாகபிரசாத்தை.....

படம்

2ஜி வழக்கு கடந்து வந்த பாதை!

ஆக.20, 2015:- 2ஜி தொலைதொடர்பு ஊழல் தற்போது மீண்டும் பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராசா மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்நிலையில் 2ஜி வழக்கு கடந்து வந்த பாதை குறித்த ஒரு பார்வை இதோ: 2007 மே- ஆ.ராசா மத்திய.....

படம்

தயாநிதி மாறனை சிபிஐ கைது செய்யத் துடிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம்

 ஆக.12, 2015:-  1 கோடி ரூபாய் பாக்கிக்காக, முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனை கைது செய்துதான் ஆக வேண்டுமா? என்று உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பு அமைத்திருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்;.....

படம்

கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் பரபரப்பு

ஆக.12, 2015:- கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மும்பையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கேட்வே ஆப் இந்தியா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலை ரசித்து கொண்டிருந்தனர்.அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் கடலில்.....

மேலும்....
மேல்