நல்லாட்சி
படம்

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம்: நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்

அக் 15,2015:- நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும்.....

படம்

பெசன்ட்நகரில் ‘கார்கள் இல்லா சாலை’ திட்டம் தொடக்கம்

அக் 12,2015:- சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ‘கார்கள் இல்லா சாலை’ திட்ட தொடக்கவிழாவில், ‘‘செல்வத்தை விட ஆரோக்கிய தேடலே வாழ்க்கைக்கு நல்லது’’, என்று மேயர் சைதை துரைசாமி பேசினார்.மன்றக்கூட்ட தீர்மானம்சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின்.....

படம்

மக்களின் ஆலோசனை பெற்றே பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) உருவாகும்

அக் 01,2015:- சென்னை மாநகர மக்களின் ஆலோசனை பெற்றே பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) உருவாகும் என, மாநகர மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.சென்னையை பொலிவுறு நகரமாக மாற்றுவது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.இந்தக்.....

படம்

"கரஸ்" மூலம் படித்தவர்களுக்கும் இனி வேலை உண்டு - மத்திய அரசின் புதிய அரசாணை!

செப் 23,2015:- திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வியில் வழங்கப்படும் அனைத்து பட்டம் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை என மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி அனுமதியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட.....

படம்

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியலிட்ட ஓ. பன்னீர் செல்வம்

செப் 23,2015:- தொழிற்புரட்சி செய்த பொருளாதார மேதை ஜெயலலிதா: சட்டசபையில் பாராட்டி தீர்மானம் சென்னையில் உலக தொழில் அதிபர்கள் மாநாட்டை நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று தமிழக சட்டசபையில் நன்றியும்,.....

படம்

கோதாவரியும் கிருஷ்ணாவும் இணையும்போது காவிரியும் வைகையும் இணையாதா?

செப் 22,2015:- ஆந்திராவில் பாயும் கோதாவரியையும் கிருஷ்ணாவையும் குறுகிய காலத்தில் இணைத்து, ''முடியவே முடியாது'' என்று கருதப்பட்ட நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கி உள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதைப் பார்த்தாவது, தமிழகத்திலும் அதுபோன்ற திட்டத்தை நமது ஆட்சியாளர்கள் செயல்படுத்த வேண்டும் என்ற.....

படம்

தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா: ஜெயலலிதா விளக்கம்

செப் 22,2015:- தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்த சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) கேள்விக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:–ஏற்கெனவே படிப்படியாக அந்த சி.சி.டி.வி.யை வழங்குகின்ற திட்டம் நடைமுறையில்.....

படம்

இணையதள குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பு: மத்திய அரசு திட்டம்

செப் 21,2015:-  சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இணையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச படங்கள் வெளியாவதை தடுப்பது இதன் முன்னுரிமைப் பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இணைய குற்றங்களை தடுப்பதற்கான.....

படம்

ஆந்திராவில் இன்று நதிநீர் இணைப்பு திட்டம் துவக்கம்

செப் 20,2015:- ஆந்திராவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்தும் முதல் முயற்சியாக கோதாவரி ஆற்றின் நீரை கிருஷ்ண ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை இன்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைக்கிறார்.ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடக்கிறது.முதல்வராக அக்கட்சியின் தலைவர்.....

படம்

விண்டோஸூக்கு மாற்று காண்கிறது இந்தியா

செப் 20,2015:- அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங்.....

மேலும்....
மேல்