
மாட்டிறைச்சி தடை சட்டத்தை தளர்த்த முடியாது... மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
பக்ரீத் பண்டிகையையொட்டி மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்த முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மகாராஷ்ட்ராவில் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பதவி ஏற்ற பின்னர், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை.....