தமிழர் வீரம்
படம்

அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1

சங்க இலக்கியம் அக்காலத்தில் நடுகற்களை வணங்கும்போது மக்களிடையே வழக்கில் இருந்த சில பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிவிக்கிறது. நெல் தூவி வழிபடுவது அதில் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. ஒரு மரபாக அது அன்று நிலவியிருந்ததைக் காட்டுகிறது. நடுகள் வழிபாடும் நெல்தூவி வணங்கும் மரபும் சங்க இலக்கியத்தில்,.....

படம்

அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்

இந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல; அரசின்/பேரரசின் எல்லைகளை மாற்றியமைத்த போர்களும் அல்ல; நாடு பிடித்து மண்ணாளும் மன்னனின் ஆசைக்குப் பலியான வீரர்களால் புகழ்பெற்ற மன்னனின் வரலாறுகளும்.....

படம்

தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம் சிறந்த வாழ்வை வெளிப்படுத்தியவர்களாகத் தமிழர்கள் திகழ்கிறார்கள். அவர்களது இத்தகைய அபரிமிதமான முன்னேற்றத்துக்கு யார் காரணம்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எனப் பல கேள்விகள்.....

படம்

அத்தியாயம் 1 - யுத்தமும் பண்பாடும்

இன்று மனித இனம் மேற்கொள்ளும் யுத்தத்துக்கான காரணங்கள் விதவிதமானவை. இவற்றில், பிரக்ஞையுடைய நாகரிக மனிதன், தனியனாய் தனக்குத்தானே எள்ளி நகையாடிக் களிக்கும் காரணங்களே மிகுதி. நம்மிடையே ஒருவகை யுத்தம், பண்பாட்டின் செழுமையான அடையாளத் தோடு இருந்தது என்பது ஆச்சரியமான உண்மை. அப்பண்பாட்டினைப்.....

படம்

அத்தியாயம் 2 - காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்

காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்’ என்ற இப்பகுதியில், 1. காரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும், 2. காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும், மற்றும் 3. காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும் என மூன்று செய்திகள் குறித்து ஆய்வு.....

படம்

அத்தியாயம் 3 - காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும்

வரலாற்றுப்போக்கில், அசோகனுக்கு பிறகு மெளரியப் பேரரசு நலிவுற்ற நிலையை சாதகமாக்கிக்கொண்டு, கலிங்கத்தைத் தன் தனியாட்சிக்குக் கொண்டுவந்தவன் காரவேலன். இவன் சேதியரசர்களில் மூன்றாம் தலைமுறையினன் என்பது கல்வெட்டல் இருந்தே பெறப்படுவது. இவனது ஆட்சிக்காலமான மு.பொ.ஆ. 175 - 163 என்பது, தமிழகம் சீரும்.....

படம்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ.....

படம்

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை!

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான" இசைத் தூண்கள்". இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால்" சப்தஸ்வரங்கலான"" ச,ரி,க,ம,ப,த,நி" என்ற.....

படம்

தமிழர்களின் வீரம்

தமிழர்களின் வீர வரலாறு:வீரம் என்ற சொல்லை மற்ற மொழிகளுக்குத் தந்தது தமிழ் மொழியாகும். உதாரணம் வீரபூமி, வீரசக்கரா விருது, மகாவீர் தியாகி, மாகவீர்பிரசாத், மகாவீரர், இதேபோல் ஆங்கிலத்தில் சொல்லப்படும் வேலர் என்ற வேல் ஆயுதத்துடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். எனவே வீறு கொள்ளுதல்,.....

படம்

தமிழர்களின் சிறப்புகள் - 1

பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர், அரேபி யருடனும், கிரேக்கருடனும், உரோம ருடனும், ஜாவனியருடனும் மற்ற அயல் நாட்டினருடனும் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்ற கூறுகிறார். இதை எடுத்துக்காட்டும் வகையில் நில நூலாசிரியர்கள் பிளினி (கி.பி. 75), தாலமி (கி.பி......

மேலும்....
மேல்