தமிழ் செய்திகள்
படம்

நாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை

மொழிப் பிரச்னை இன்னும் தீர்ந்துவிடவில்லை. அதற்குப் பரிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று முதல் மந்திரி அண்ணாதுரை கூறினார்.ஆங்கிலோ - இந்திய சங்கத்தின் விழாவில் அவர் பேசினார்.ஹிந்தி திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.ஆங்கிலமானது.....

படம்

தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ

செப் 23,2015:- தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிப்பதில் ஒரு தவறும் இல்லை. இதுதொடர்பான வழக்கறிஞர்களின் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை. முற்றிலும் நியாயமான கோரிக்கை அது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக புதிய.....

படம்

தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்று அழைக்கலாம்- அமைச்சர் தங்கம் தென்னரசு

ஏப் 29,2010:- தமிழகத்தில் இருக்கக் கூடிய பிராமி கல்வெட்டுகள் தமிழ் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் தெரிவித்தார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. ஆனால் இதை தமிழி என்று அழைக்க வேண்டும் என.....

படம்

தமிழ்மொழி படித்தோருக்கே வேலை...!!!

தமிழகத்தில் தமிழே கல்விமொழி, தமிழ்மொழி படித்தோருக்கே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் சார்பில் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடைபெற்றது.உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் தமிழே கல்வி மொழி,  தமிழ்வழிப்படிதோர்க்கே வேலை, தமிழ்நாட்டிற்கே.....

படம்

பள்ளிகளில் தமிழ் 3-வது மொழியாகிவிட்டது: கருணாநிதி

ஜூலை.27, 2015:- திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக பள்ளிகள் பலவற்றில் இன்னமும் தமிழ் கற்பிக்கப்படவில்லை' என்ற தலைப்பில் இன்று ஆங்கில நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் ஆணையை மட்டும் பிறப்பித்து விட்டு அலட்சியமாக இருந்தால் காரியம் நடந்து விடுமா?.....

படம்

தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க கோரிக்கை

ஜூலை.23, 2015:-  தமிழகத்தில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு வணிகம் மற்றும்.....

படம்

பிறமொழி துறைகளுக்கு புதிய பேராசிரியர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

ஜூலை.23, 2015:- சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதலின்றி, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாமல் பிற மொழி துறைகளுக்கு கூடுதலாக புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நேர்காணல்களை உடனே நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்.....

படம்

இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியா? தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

ஜூலை.17, 2015:- இந்தியாவின் தேசிய மொழி இந்தி என எட்டாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2015-16 ஆம் கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு.....

படம்

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்புரட்சி வெடிக்கும்

ஜூலை.13, 2015:-  இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்புரட்சி வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்.....

படம்

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக கொண்டு வர சட்டத்திருத்தம் வேண்டும் : பழ.நெடுமாறன்

ஜூலை.11, 2015:- தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.உலகத் தமிழ் கழகம் சார்பில் தமிழ் ஆட்சிமொழி மாநாடு சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த.....

மேலும்....
மேல்