தமிழ் ஈழம்
படம்

முதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே!

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில்.....

படம்

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....

ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக் லேலன்ட் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வைகோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி.காலை 7 மணிக்கு தொழிலாளர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிறவரை.....

படம்

அதிசயமான ஒரு உண்மை நடக்கப் போகிறது இலங்கையில்…! - எஸ்.பி. தாஸ்

இது உண்மை, இது தான் நிதர்சனம், இதுவே யதார்த்தம். இலங்கை நாட்டில் வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள்.ஆம்! இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையாக விசாரிக்கவுள்ளது.2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இலங்கையில்.....

படம்

ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்! - புகழேந்தி தங்கராஜ்

இந்தக் கட்டுரை வெளியாகிற தினத்தில் ஜெனிவாவில் புயலடித்து ஓய்ந்திருக்கக் கூடும்…. நீதி கிடைக்கும் என்கிற தமிழினத்தின் நம்பிக்கை சாய்ந்திருக்கக் கூடும்….! அதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எழுதுகிறேன் இதை!2009ல் நடந்தது நிச்சயமாக இனப்படுகொலை –அதை நிரூபிக்க சர்வதேச விசாரணை அவசியம்.....

படம்

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசின் இருவேறு கண்ணோட்டம்

அக் 09,2015:-  ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசின் இருவேறு கண்ணோட்டம்தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள், அகதி முகாம்களில் வாழ்பவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து வாழ்பவர்கள் என இரு பிரிவுகளாக வாழுகின்றார்கள்.இந்த இரு பிரிவினரையும் தமிழக.....

படம்

இலங்கை இறுதி போரின் போது இலங்கை ராணுவம் நிகழ்த்திய படுகொலை ஆவணப்படம்

செப் 17,2015:- இலங்கையின் போர்க்குற்றங்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கல்லம் மக்ரே. இவர்தான் தற்போது "இலங்கை- நீதிக்கான தேடல்' (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் அரை மணிநேர.....

படம்

இந்திய அரசு துரோகம் செய்தால் விளைவுகள் விபரீதமாகும்: வைகோ

செப் 17,2015:-  ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் பன்னாட்டு விசாரணைக்கான தீர்மானம் இந்திய அரசு துரோகம் செய்தால், விளைவுகள் விபரீதமாகும் என மத்திய அரசுக்கு மதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இலங்கைத் தீவில் கோரமான.....

படம்

தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

செப் 17,2015:- தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய நலனை மட்டும் அல்லாமல் இலங்கை தமிழர் நலனை சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என சென்னை செய்தியாளரிடம் பேசிய மத்திய.....

படம்

நாகா தீவிரவாத அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்தது மத்திய அரசு

செப் 17,2015:- மணிப்பூரில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களை நடத்தி வரும் நாகா தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சமூகவாத கவுன்சிலுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது.பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற.....

படம்

புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணை : எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

செப் 17,2015:- ஐநா விசாரணைக்குழுவின் பின் இழுபடுபவர்கள் அதன் ஆபத்தான இன்னொரு பக்கத்தை பார்க்கவில்லை. சிங்கள அரசின் குற்றங்களுக்கு நிகராக புலிகளின் குற்றங்களை ஆராயும் வாய்ப்புள்ளதையும் அதை தடுக்கும் வல்லமையோ அதற்கான பொறிமுறையோ அல்லாமல் எந்தவிதமான முன்நிபந்தனையுமின்றி இதன்பின் இழுடுபடுகிறார்கள்.புலிகளின் குற்றங்களாக வரையறுக்கப்பட்டவை.....

மேலும்....
மேல்