இலங்கை செய்திகள்
படம்

முதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே!

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில்.....

படம்

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....

ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக் லேலன்ட் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வைகோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி.காலை 7 மணிக்கு தொழிலாளர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிறவரை.....

படம்

ராணுவத்திடம் இருந்த 615 ஏக்கர் நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பு!

அக் 15,2015:- கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரின் கைவசம் இருந்த 615 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பி ஒப்படைத்தார்.கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு.....

படம்

தமிழ்ச் சமூகம் பண்பாட்டினை பேணிக் காக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

அக் 11,2015:- தமிழ்ச் சமூகம் பண்பாட்டு மரபுகளைப் பேணி போற்றக்கூடிய சமூகமாக வாழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.‘நாம் நம் பண்பாட்டிலிருந்து விட்டுக் கொடுக்கும் விடயங்கள் யாவும் எம் இனத்தின் இருப்பை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்’ என்றும்.....

படம்

அதிசயமான ஒரு உண்மை நடக்கப் போகிறது இலங்கையில்…! - எஸ்.பி. தாஸ்

இது உண்மை, இது தான் நிதர்சனம், இதுவே யதார்த்தம். இலங்கை நாட்டில் வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள்.ஆம்! இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையாக விசாரிக்கவுள்ளது.2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இலங்கையில்.....

படம்

ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்! - புகழேந்தி தங்கராஜ்

இந்தக் கட்டுரை வெளியாகிற தினத்தில் ஜெனிவாவில் புயலடித்து ஓய்ந்திருக்கக் கூடும்…. நீதி கிடைக்கும் என்கிற தமிழினத்தின் நம்பிக்கை சாய்ந்திருக்கக் கூடும்….! அதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எழுதுகிறேன் இதை!2009ல் நடந்தது நிச்சயமாக இனப்படுகொலை –அதை நிரூபிக்க சர்வதேச விசாரணை அவசியம்.....

படம்

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசின் இருவேறு கண்ணோட்டம்

அக் 09,2015:-  ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசின் இருவேறு கண்ணோட்டம்தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள், அகதி முகாம்களில் வாழ்பவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து வாழ்பவர்கள் என இரு பிரிவுகளாக வாழுகின்றார்கள்.இந்த இரு பிரிவினரையும் தமிழக.....

படம்

4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

அக் 07,2015:-  கிளிநொச்சி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் மீது 4 இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்ட கூட்டுப்பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில் 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன்.....

படம்

தமிழகத்தில் தங்கி இருந்த இலங்கை அகதிகளில் 73 அகதிகள் நாடு திரும்பினர்

அக் 12,2015:- இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 73 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடனேயே இந்த 73 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.நாங்கள் 1990 ஆம் ஆண்டு வவுனியாவிலிருந்து இந்தியாவிற்கு சென்றோம். ''நாம் மண்டபம் முகாமிற்கு.....

படம்

2004ஆம் ஆண்டு புலிகளின் வரைபடங்களுடன் கொழும்பு வந்தார் கருணா

அக் 12,2015:- கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மெளலானா தெரிவித்துள்ளார் 2004ஆம் ஆண்டு.....

மேலும்....
மேல்