தமிழின் பெருமை
படம்

தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும்.....

படம்

வியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு

நாம் - முதல் தலைமுறைதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறைபாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறைபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறைஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறைசேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறைபரன் +.....

படம்

மணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..!

மணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..!-ரா.பி.சேதுப்பிள்ளைசோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று நலங்களும் ஒருங்கே வாய்ந்து கோவலனைக் காதலனாகப் பெற்ற மாதவியின் மகளாய் மணிமேகலை தோன்றினாள். கோவலன் தன் குல தெய்வத்தின் பெயரைத் தன் காதல்.....

படம்

வேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்!

 தற்போது இந்தியாவெங்கும் வேத கணிதம் என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே இது குறித்து பெரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. வேத கணிதம் என்றவுடன் பலரும் இது ஆரிய வேதங்களில் இருந்து உருவான கணக்கு முறை என்று தவறாக நினைத்து.....

படம்

தமிழின் சிறப்புகள் - 1

தமிழ் சங்க காலத்திற்கு முன்பும் பின்பும் சுவடிகளில் படைப்புகள் பலவற்றுக்கு உரையாசிரியர்கள் உரைகண்டனர். அப்போதும் அதற்குப் பின்னர் காகித அச்சு தொழில் நுட்பத்திற்கு மாறிடும் போதும் அதன் வரி வடிவங்கள் சிற்சில மாற்றம் கண்டன. இவ்வாறு மாற்றம் கண்டிடினும், அதன் வளமை.....

படம்

தமிழரின் பரந்து பட்ட வானியல் விஞ்ஞானம்!

ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்."அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சிஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தனஇன்நுழை கதிரின் துன் அணுப்.....

படம்

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ்!

கடற்கரை நகரம்:பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது.....

படம்

தமிழின் பெருமைகள் - 3

சில தமிழின் பெருமைகள் இங்கே... ஏறுமுக இலக்கங்கள்: 1 = ஒன்று -one10 = பத்து -ten100 = நூறு -hundred1000 = ஆயிரம் -thousand10000 = பத்தாயிரம் -ten thousand100000 = நூறாயிரம் -hundred thousand1000000 = பத்துநூறாயிரம் – one million10000000.....

படம்

உங்கள் வீடுகளில் அரிய ஏடுகள் இருந்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள்...

தமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக சுவடியியல் தொடர்பான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம் சிந்தனை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுவதும் அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை......

படம்

1578-ல் வெளியான தம்பிரான் வணக்கம் தமிழின் முதல் அச்சு புத்தகம்!

தமிழின் முதல் அச்சு புத்தகம்ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து.....

மேலும்....
மேல்